உத்தரகாண்ட் நிலசரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய 10 பேரை அவர்களது உறவினர்கள் வரவேற்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி ஆதிகைலாஷிற்கு ஆன்...
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர்.
4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தா...
உத்தரகாண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாகவும், வானிலை ஒத்துழைத்தால் ஹெலிகாப்டர் மூலம் இன்றே மீட்கப்படுவார்கள் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்....
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...
கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் கற்கள் குவிந்து கிடக்கின்றன.
பல இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்துள்ளதால், தமிழ...
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த உலகின் முதல்நிலை ஜூனியர் செஸ் வீரராக அறிவிக்கப்பட்ட குகேஷ், 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.
சென்னை அயனம்...
நிலச்சரிவு பெருந்துயரால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு துணை நிற்பதாகவும், நிதிப் பற்றாக்குறையால் நிவாரணப் பணிகள் தடைபடாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்....